வணக்கம் மனதிற்குள் எழுகிறது

பசுமை நாயகன் thagavalthalam

                     எந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது.. ஒவ்வொரு மரமும் எத்தனையோ ஆயிரம் பேரை.. லட்சம் பேரை பார்த்துவிட்டன.  
               இருந்த இடத்தில் இருந்து நகராமல் வானுக்கும்,மண்ணுக்கும் ஒரு மறைமுக பாதையாக இருக்கும் மரங்கள் மழையை பெய்ய வைப்பதிலும்.. ஆரோக்கியமான சுற்றுச்சூழலை தருவதிலும் பெரும் பங்காற்றுகின்றன.

                                                                                                -பசுமை நாயகன்